1. பசித்த புலி தீயை விழுங்கும்.
-சாக்ரடீஸ்
-சாக்ரடீஸ்
2. கடன் என்பது ஆழம் காணாக் கடல்.
-கார்லைல்
-கார்லைல்
3. மனிதனைவிட மகத்தான சக்தி சுற்றுப்புறமே.
-நேரு
-நேரு
4. மரியாதையால் விளைவது அதிகாரத்தால் விளையாது.
- காந்தியடிகள்
- காந்தியடிகள்
5. முதலில் தகுதி பின்னர் ஆசை.
-ஃபிராங்க்ளின்
-ஃபிராங்க்ளின்
6. மருத்துவர்களைவிட சிறந்த மருந்து உணவுதான்.
-டாக்டர் ராதாகிருஷ்ணன்
-டாக்டர் ராதாகிருஷ்ணன்
7. கீர்த்தியின் விலை பொறுப்பாகும்.
- சர்ச்சில்
- சர்ச்சில்
8. மனிதனுக்கு முதல் எதிரி அவனேதான்.
- சிசரோ
- சிசரோ
9. நல்ல மனிதனுக்கு ஆணிவேர் பணிவுதான்.
-மகாவீரர்
-மகாவீரர்
10. விவேகத்தின் மறுபக்கம் வீரம், தைரியம்.
- ஷேக்ஸ்பியர்
- ஷேக்ஸ்பியர்
No comments:
Post a Comment